1952 இல் இதே பிப்ரவரி 21 அன்று, அன்றைய கிழக்கு பாகிஸ்தான் தலைநகர் தாக்காவில் வங்காள மொழியை ஆட்சி மொழியாக அறிவிக்கக் கோரி நடத்தப்பட்ட போராட்டத்தின் போது உயிர்நீத்த சலாம், பர்கட், ரபீக், ஜபார் மற்றும் ஷபியூர் (Salam, Barkat, Rafiq, Jabbar and Shafiur ) ஆகிய மாணவர்களின் நினைவாக இந்நாள் உலக தாய்மொழி நாளாக கொண்டாடப்படுகிறது.